வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாள்களில், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர், கடந்த சில நாள்களாகவே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. <br /><br /><br /><br /><br /><br />rain may likely to hit today